2022 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் திகதி 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம்
வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மஹரகம பாலிமத் கல்லூரியில்
பிளாஸ்டிக்சைக்கிள் ஒரு விழிப்புணர்வு அமர்வை
நடத்தியது.
பிளாஸ்டிக் மாசு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து மாணவர்களின்
விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்த அமர்வு நடைபெற்றது.